|
CLICK TO VISIT LATEST POSTS
Sunday, February 27, 2011
தொழிலாளர் பேரணி யை இந்திய ஊடகங்களில்
Saturday, February 26, 2011
parliament NEWS
FLASH NEWS
Com. P. Rajeev, Member Parliament and also Standing Committee Member of Communication & I.T. has raised the issue of mass scale closure of posts offices with Sh. Sachin Pilot, State Minister for Communication and I.T. on 25.02.2011. Minister has agreed to intervene.
Postal JCA is also proposing to conduct immediate agitational programmes culminating to indefinite strike in the event of non drop of unilateral mass closure move of post officesFriday, February 25, 2011
இப்படியும் சில மக்கள் பிரதிநிதிகள் (M.L.A)
அம்மா, அப்பா: கூலி வேலை மகள் : எம்எல்ஏ |
இந்த ஆட்சிக்கான சட்டமன்றக் கூட்டத் தொடர் கடந்த பத்தாம் தேதி யோடு முடிவடைந்துவிட்டது. ஐந்து ஆண்டுகள் எம்எல்ஏவாக இருந்திட்ட தெம்பில் பலர் உற்சாகத்தோடு தொண் டர்கள் புடை சூழ விடுதியில் வலம் வந்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு முன் னாலும் குறைந்தது ஐம்பது, அறுபது பேர் ‘தேவ்டு’ காத்து நிற்கிறார்கள். மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை கிழக்கு தொகுதி எம்எல்ஏவான நன்மாறனின் அறை மட்டும் ஆள் அரவமற்று அமைதியாய் நிற்கிறது. உள்ளே ஒரு உருவம் ஓடியாடி ஏதோ அவசரத்தில் தன் உடைமைகளை ஒரு பையில் எடுத்து அழுத்திக் கொண்டிருந்தது. கூர்ந்து பார்த்தால் நன்மாறன் எம்எல்ஏ. ‘எம்எல்ஏவுக்கு 50 ஆயிரம் சம் பளம் தருகிறது அரசாங்கம். அத கட் சிக்கு கொடுத்துடுவேன். கட்சியின் முழு நேர ஊழியர் நான். அதற்காக கட்சி 5500 ரூபாய் சம்பளம் தருகிறது. அதுதான் குடும்ப ஜீவனத்துக்கு ஆதா ரம்” என்று எளிமையாய் சிரிக்கிறார். நன்மாறனுக்கு இரண்டு மகன்கள், ஒரு பையன் எம்எஸ்சி படித்துவிட்டு வேலைபார்க்கிறார். இன்னொருவர் பி.ஏ.பட்டதாரி. மனைவி சண்முக வள்ளி நன்மாறனின் உறவினர் வீட் டுப் பெண்! ‘பாட்டி காலத்துல இருந்து ஒரு வீட்ல குடி இருந்தோம். அந்த வீட்ட வாங்கிக்கச் சொல்லி வீட்டு உரிமை யாளர் கேட்டுக்கிட்டார். பத்து வருஷத் துக்கு முன்னாடி வாங்கினது.184 சதுரடி. சின்னதா ஒரு வீடு, இதுதாங்க நம்ம சொத்து’ என்கிறார். நன்மாறனின் எளிமை ஊர் அறிந்த விஷயம். தன்னுடைய மகனின் கல் லூரி சேர்ப்புக்காக சென்றபோது, கல்லூரி கேட்ட சின்ன தொகையை தயார் செய்து கொண்டு போவதற்குள், அட்மிஷன் முடிந்துவிட்டது. சிபாரிசு எதுவும் போகாமல் வேறு கல்லூரியில் தன் மகனைச் சேர்த்துவிட்டு விட்டார். யாரும் தன்னை குறை சொல்லிவிடக் கூடாது என்று அச்சப்படும் தன்மாறன் இந்த நன்மாறன். இவரைப் போலவே மிக சிம்பிள் திருவட்டாரு எம்எல்ஏ லீமாரோஸ். அவரைத் தேடிச் சென்றபோது ஒரு டீக்கடையில் தனியாக நின்று டீ குடித் துக் கொண்டிருந்தார். யாரும் அவரு டன் இல்லை. தனி மனுஷி! “ஒருமுறை மக்கள் பிரச்சனைக் காக அரசு அலுவலகத்திற்குப் போன போது உள்ளே விட மறுத்துட்டாங்க. எம்எல்ஏன்னா ஆடம்பரமாக பெரிய படையோட வரணும்னு எதிர்பார்க்கு றாங்க அதிகாரிங்க. என்னோட அடை யாள அட்டையைக் காட்டினதற்கு அப்புறம்தான் உள்ளேயே விட் டாங்க” என்கிறார். இந்தக் காலத்திலும் எம்எல்ஏவுக்கான எந்த அடையாள மும் இல்லாமல் இருப்பவர். ‘எங்க போனாலும் பஸ்தாங்க. பலமுறை எம்எல்ஏன்னு நடத்துனர் கிட்ட சொன்னாக் கூட நம்ப மறுக் கிறாங்க. சாதாரண குடும்பத்துல இருந்து வந்தவள் நான். ஊர்ல என் அம்மாவும், அப்பாவும் கூலி வேலைக்குப் போறா ங்க. இந்த மக்கள் என்னை மாதிரி யான ஒரு ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்தவளை ஏற்றுக் கொண் டாங்க இல்லையா? அவங்களுக்கு தான் நான் நன்றி சொல்லணும்’ என்று சொல்லும் லீமாரோஸ் பணபலம் இல் லாமல் வெற்றி பெற்ற எம்எல்ஏ. ‘உங்களுக்கு என்று உள்ள சொத்து என்ன?’ என்றால், பெரியதாக சிரித்த வர்... ‘ஒன்றுமில்ல. 2002ல் இருந்து மூன்று மாசத்துக்கு ஒருமுறை 359 ரூபாய் பிரீமியம் கட்டுற மாதிரி ஒரு எல்ஐசி பாலிசி போட்டேன். அதான் என் சொத்து’ என்று நம்மை பதற்றப் பட வைக்கிறார். கட்சி இவருக்கு சம்பளமாக கொடுப்பது மாதம் 4 ஆயிரம்! “சட்டமன்றக் கூட்டத் தொடருக்கு வரும்போது கூட ரயிலில் இரண்டாம் வகுப்புலதான் வருகிறேன். ஏ.சி. கோச்ல வரலாமே என்று ரயில் பரிசோதனை அதிகாரிகள் கேட்கிறார் கள். எந்த கிளாஸ்ல வந்தா என்ன சார்? எல்லா ரயிலும் சென்னைக்குதானே வருகிறது?” என்று சொல்லும் லீமா ரோஸ், நன்மாறன் மாதிரியான எம்எல் ஏக்களை அடுத்த ஆட்சியில் மக்கள் கௌரவிப்பார்களா? நன்றி : குமுதம் (2.3.2011) |
FUTURE OF THE INDIA POST
KEY NOTE ADDRESS MADE BY SRI P.K.GOPINATH ,MEMBER (PERSONNEL) POSTAL SERVICES BOARD ,NEW DELHI AS CHIEF GUEST IN THE ALL INDIA SEMINAR ORGANIZED BY NFPE AT THEKKADY(KERALA) ON 14..2..2011
FUTURE OF THE INDIA POST-CHALLENGES AND OPPORTUNITIES
Dear Colleagues,
As you are aware, Department of Posts has embarked upon the ambitious IT Modernisation Programme- 'India Post 2012'with an objective of transforming the Department into a "Technology Enabled" Self Reliant Market Leader" The Programme envisages computerization and net working of all post offices across the country to facilitate prompt and increased service delivery levels.
For the last 150 years, India Post has been the backbone of India's communication and core of the country's socio-economic development, Significant trends such as liberalization and globalisation, urbarnisation, increased demand for financial services , increased funding by government for weaker sections and rural sector, now require India Post to develop new processes and supporting technology.
The Department, at the present juncture, also faces the twin challenges posed by increasing competition and continuing advances in communication technology, especially mobile technology and the World Wide Web. In order to equip itself with modern technology, providing best in class service delivery to customers, identification of new services and business areas and improving operational efficiency, India Post intends to engage in an end to end India Post 2012 project..
The Department has undertaken computerization of Post Offices under two phases in the current plan. Under the 1st Phase approval of Government was obtained in February, 2009 for computerization and networking of all post offices up to double handed level, up gradation of hardware in the post office which were supplied with computers in the 9th Plan, computerization of the administrative officers, setting up of project management unit for managing the IT project etc. So far more than 16000 Post Offices are computerized and provided with connectivity.
Under Phase-II of computerization, the need was felt to create comprehensive solutions for all products and solutions and to create IT infrastructure. The project "INDIA POST 2012' also envisages computerization of all the non-computerized Post Office in the country including GDS Post Offices phased over the financial years 2010-11,2011-12 and 2012-13.
The project has the following components:
● It will establish IT infrastructure of Data Centre and Disaster Recovery Centre and networking of all Post Offices including Branch Posts Offices in the rural area..
● The project envisages development of integrated modular scalable applications for mail, banking, postal life insurance and solutions for accounts and HR operations of the Department.
● The rural post offices will be provided with rural ICT devices with required applications for performing postal, banking, insurance, retail operations can connect to the central server in
on line/offline mode.
● Provision for training , changes management, capacity building of the employees of the department along with setting up of the Project Management Units at Department, Circle, Region and Division levels for smooth and timely implementation of the project.
Project management and implementation follows a 4-tier structure:
● Department Level PMU
● Circle Level PMU(22)
● Region Level PMU(37)
● Division Level PMU(511) (Including RMS Divisions)
The RFPs are under process to select the vendors who will help the Department in development of the software and establishing the IT infrastructure .All single handed Pos are proposed to be computerized this year.
This programme will deliver benefits across multiple dimensions like:
100% of our post offices will be computerized or connected
There will be a radical increase in access to financial protection in rural in rural area (e.g. Rural post life insurance).
There will be a significant enhancement in revenue growth.
Multitude of products will be improved and new products will be launched (e.g.egovernace, Rural ICT)
The rural customer experience shall be re-engineered.
Our service delivery levels will increase substantially.
This programme will benefit the employees of India Post in various ways too:
Employees will have an opportunity to learn, build and enhance new skills and expertise.
There will be a reduction in manual and enhanced productively level.
Employees will be able to deliver enhanced IT enabled services to their customers leading to a significant reduction in customer complaints.
This programme will help in improving employees engagement and empowerment.
Will give the employees and opportunity to work in an innovation based culture.
Lastly but not the least India Post employees will be proud to be part of a growing and vibrant organization.
As you are aware, India Post has a large employee base, spread across the country. The changes will impact all operational units of the network, in a number of operations and administrative units with new management system. The Circles, Regions, Divisions and Post Offices will be dealing with implementation of multiple solutions. Major and medium size post offices will be implementing a number of solutions. The accounting and administrative units will be involved in new management systems. The change leadership has to be very high across organization and levels to handle these multiple changessimpacting almost allmajor cadre of the organization. Therefore, it will be necessary to engage employees from all levels to induct the changes.
Following issues assume importance:
● Capacity building-Existing capacity redeployment and additional capacity building is an important component.
● The existing training infrastructure will need to be augmented to cope with the skilling and deskilling activities.
● Computer literacy at all levels will need to be ensured particularly the GDSs.
● Modernisation and Investment in Customer facing solutions will demand commutation, education and support services. In addition the customer facing workforce will need to be knowledgeable about products and should have very strong customer facing skills.
● Ongoing performance support and training.
The Department proposes to run a massive Change management plan to meet these challenges.
Your role is critical to the success of this Programme and we look forward to your fullest cooperation. We look forward to your continued support participation to make this a success.
Thank you.
Thursday, February 24, 2011
தொழிலாளி வர்க்கம் புதிய வரலாறு
புதுதில்லி, பிப். 23-
சுதந்திர இந்திய வரலாற்றில் முன் னெப்போதும் இல்லாத அளவிற்கு லட்சோப லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் பேரணி தில்லி யில் புதனன்றுநடைபெற்றது.
விலைவாசி உயர்வுக்குஎதிராகவும், பண வீக்கத்தை கட்டுப்படுத்தக்கோரி யும் தொழிற்சங்க உரிமைகளை பாது காக்க வலியுறுத்தியும் நடைபெற்ற இந்தப் பேரணியில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், எல்ஐசி ஊழியர்கள் மற்றும் முகவர் கள், பாதுகாப்புப்படை ஊழியர்கள் திரண்டதால் தில்லி ஸ்தம்பித்தது.
மத்திய தொழிற்சங்கங்கள், மத்திய அரசு ஊழியர் சம்மேளனம், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மே ளனம், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங் களின் போராட்டக்குழு, பாதுகாப்புப் படை ஊழியர்கள் சங்கம், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் மற்றும் இந்திய வங்கி ஊழியர் பெட ரேசன் ஆகியவற்றின் அறைகூவலுக் கிணங்க பிப்ரவரி 23ஆம் தேதியன்று தில்லியில் லட்சக் கணக்கில் தொழி லாளர்களும், அரசு ஊழியர்களும், வங்கி, இன்சூரன்ஸ், பாதுகாப்பு ஊழியர்களும் அணி திரண்டனர்.
மத்திய தொழிற்சங்கங்களான சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எச்எம்எஸ், ஏஐசிசிடியு, ஏஐயுடியுசி, டியுசிசி, யுடியுசி மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்கள் “நாடாளுமன்றம் நோக்கி அணிவகுப்போம்” என்ற முழக்கத்துடன் இந்தப்பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தன.
பேரணியில் கலந்து கொள்வதற் காக லட்சத்திற்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் 21ஆம் தேதியன்றே தில்லி வந்துவிட்டனர். அவர்கள் தங்குவதற் காக சிஐடியு மற்றும் ஏஐடியுசி சார்பில் ராம்லீலா மைதானத்தில் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இவர் கள் அல்லாமல் 23ஆம் தேதி காலையில் லட்சக்கணக்கான தொழி லாளர்களும் ஊழியர்களும் தில்லி வந்து சேர்ந்தனர்.
பேரணியினர் விலைவாசி உயர் வுக்கு எதிராகவும், வேலையின்மைக்கு எதிராகவும், தொழிலாளர் நலச் சட் டங்கள் மீறப்படுவதற்கு எதிராகவும், புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக வும், முறைசாராத் தொழிலாளர்க ளுக்கு சமூகப் பாதுகாப்புச் சட்ட முன்வடிவை நிறைவேற்றக்கோரியும் ஆவேசத்துடன் முழக்கமிட்டவாறே பேரணியில் வந்தனர்.
தில்லி வந்த தொழிலாளர்களில் கணிசமான பகுதியினர் ராம்லீலா மைதானத்திலிருந்தும், மற்றவர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பேரணி யாக நாடாளுமன்ற வீதியை நோக்கி வந்தனர்.
அங்கே நடைபெற்ற கூட்டத்தில் ஐஎன்டியுசி தலைவர் சஞ்சீவரெட்டி, சிஐடியு தலைவர் ஏ.கே.பத்மநாபன், பொதுச்செயலாளர் தபன்சென், ஏஐடியுசி பொதுச்செயலாளர் குரு தாஸ் தாஸ் குப்தா, எச்எம்எஸ் பொதுச் செயலாளர் உமரமால் ரோஹித் உள் ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர்.
இந்தப்பேரணி காரணமாக தில்லி நகரமே தொழிலாளர்களால் முற்றுகை யிட்டது போன்று காணப்பட்டது. பேரணி துவங்கும் இடத்திற்குக்கூட பல்லாயிரக்கணக்கான தொழிலாளர் களால் வந்துசேர முடியவில்லை.
தொழிலாளர்கள் பேரணி என்றால் பொதுவாக செம்படைப் பேரணி யாகத்தான் இருக்கும்.
ஆனால் இன்று நடைபெற்ற பேரணியில் ஐஎன்டியுசி யைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் மூவர்ணக் கொடியுடன் கணிசமான அளவில் கலந்து கொண்டு, செம்படைப் பேரணியை வண்ணமயமான பேரணி யாக மாற்றியது குறிப்பிடத் தக்கது.
சுதந்திர இந்திய வரலாற்றில் முன் னெப்போதும் இல்லாத அளவிற்கு லட்சோப லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் பேரணி தில்லி யில் புதனன்றுநடைபெற்றது.
விலைவாசி உயர்வுக்குஎதிராகவும், பண வீக்கத்தை கட்டுப்படுத்தக்கோரி யும் தொழிற்சங்க உரிமைகளை பாது காக்க வலியுறுத்தியும் நடைபெற்ற இந்தப் பேரணியில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், எல்ஐசி ஊழியர்கள் மற்றும் முகவர் கள், பாதுகாப்புப்படை ஊழியர்கள் திரண்டதால் தில்லி ஸ்தம்பித்தது.
மத்திய தொழிற்சங்கங்கள், மத்திய அரசு ஊழியர் சம்மேளனம், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மே ளனம், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங் களின் போராட்டக்குழு, பாதுகாப்புப் படை ஊழியர்கள் சங்கம், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் மற்றும் இந்திய வங்கி ஊழியர் பெட ரேசன் ஆகியவற்றின் அறைகூவலுக் கிணங்க பிப்ரவரி 23ஆம் தேதியன்று தில்லியில் லட்சக் கணக்கில் தொழி லாளர்களும், அரசு ஊழியர்களும், வங்கி, இன்சூரன்ஸ், பாதுகாப்பு ஊழியர்களும் அணி திரண்டனர்.
மத்திய தொழிற்சங்கங்களான சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எச்எம்எஸ், ஏஐசிசிடியு, ஏஐயுடியுசி, டியுசிசி, யுடியுசி மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்கள் “நாடாளுமன்றம் நோக்கி அணிவகுப்போம்” என்ற முழக்கத்துடன் இந்தப்பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தன.
பேரணியில் கலந்து கொள்வதற் காக லட்சத்திற்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் 21ஆம் தேதியன்றே தில்லி வந்துவிட்டனர். அவர்கள் தங்குவதற் காக சிஐடியு மற்றும் ஏஐடியுசி சார்பில் ராம்லீலா மைதானத்தில் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இவர் கள் அல்லாமல் 23ஆம் தேதி காலையில் லட்சக்கணக்கான தொழி லாளர்களும் ஊழியர்களும் தில்லி வந்து சேர்ந்தனர்.
பேரணியினர் விலைவாசி உயர் வுக்கு எதிராகவும், வேலையின்மைக்கு எதிராகவும், தொழிலாளர் நலச் சட் டங்கள் மீறப்படுவதற்கு எதிராகவும், புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக வும், முறைசாராத் தொழிலாளர்க ளுக்கு சமூகப் பாதுகாப்புச் சட்ட முன்வடிவை நிறைவேற்றக்கோரியும் ஆவேசத்துடன் முழக்கமிட்டவாறே பேரணியில் வந்தனர்.
தில்லி வந்த தொழிலாளர்களில் கணிசமான பகுதியினர் ராம்லீலா மைதானத்திலிருந்தும், மற்றவர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பேரணி யாக நாடாளுமன்ற வீதியை நோக்கி வந்தனர்.
அங்கே நடைபெற்ற கூட்டத்தில் ஐஎன்டியுசி தலைவர் சஞ்சீவரெட்டி, சிஐடியு தலைவர் ஏ.கே.பத்மநாபன், பொதுச்செயலாளர் தபன்சென், ஏஐடியுசி பொதுச்செயலாளர் குரு தாஸ் தாஸ் குப்தா, எச்எம்எஸ் பொதுச் செயலாளர் உமரமால் ரோஹித் உள் ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர்.
இந்தப்பேரணி காரணமாக தில்லி நகரமே தொழிலாளர்களால் முற்றுகை யிட்டது போன்று காணப்பட்டது. பேரணி துவங்கும் இடத்திற்குக்கூட பல்லாயிரக்கணக்கான தொழிலாளர் களால் வந்துசேர முடியவில்லை.
தொழிலாளர்கள் பேரணி என்றால் பொதுவாக செம்படைப் பேரணி யாகத்தான் இருக்கும்.
ஆனால் இன்று நடைபெற்ற பேரணியில் ஐஎன்டியுசி யைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் மூவர்ணக் கொடியுடன் கணிசமான அளவில் கலந்து கொண்டு, செம்படைப் பேரணியை வண்ணமயமான பேரணி யாக மாற்றியது குறிப்பிடத் தக்கது.
parliament news
புதுதில்லி, பிப். 23: பெருந்தொழில் நிறுவனங்களுக்கும் பணக்காரர்களுக்கும் கோடிக்கணக்கான ரூபாய் வரிச் சலுகை அளிப்பதை நிறுத்திவிட்டு அந்தத் தொகையை ஏழை, பணக்காரர்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்கப் பயன்படுத்துங்கள் என்று அரசுக்கு அறிவுரை கூறினார் சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட்). குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மாநிலங்களவையில் புதன்கிழமை பேசுகையில் இந்த அறிவுரையை அவர் கூறினார். "இந்தியாவில் இப்போது 2 வகையான மக்கள்தான் வசிக்கின்றனர். ஒரு பிரிவினர் ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் கிரிக்கெட் போட்டியை நடத்தும் அளவுக்கு ஏலத்தில் கோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவிடும் சக்தி உள்ளவர்கள்). மற்றவர்கள் பி.பி.எல். (வறுமைக்கோட்டுக்கும் கீழே வாழ்கிறவர்கள்).2,25,000 கோடி ரூபாய் மதிப்புக்கு பெரிய தொழில் நிறுவனங்களுக்கும் பணக்காரர்களுக்கும் ஓராண்டில் வரிச் சலுகை அளித்திருக்கிறீர்கள். இந்தக் கொள்கையை உடனே கைவிட்டு ஏழை, பணக்காரர் இடையிலான ஏற்றத்தாழ்வைப் போக்க முற்போக்கு நடவடிக்கைகளை எடுங்கள். பணக்காரர்களுக்குக் கொடுக்கும் வரிச் சலுகையை ரத்து செய்து அந்தத் தொகைக்கு அனைவருக்கும் அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பண்டங்களைக் கிடைக்கச் செய்திருந்தால் விவசாயம், தொழில் துறை, சேவைத் துறை ஆகிய மூன்றிலும் உற்பத்தியும் வேலைவாய்ப்பும் தேவையும் பெருகியிருக்கும். அதனால் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வேகம் பெற்றிருக்கும். பெட்ரோல் விலை 7 முறை உயர்வு: கடந்த 8 மாதங்களில் பெட்ரோலின் விலையை 7 முறை உயர்த்தியிருக்கிறீர்கள். பெட்ரோலியத் துறை மூலம் மட்டுமே ரூ.2,22,000 கோடி திரட்டியிருக்கிறீர்கள். இதன் மூலம் பணவீக்கத்தை நீங்களே தூண்டிவிட்டிருக்கிறீர்கள். ஏழைகளுக்குக் கொடுக்கும் உணவு மானியத் தொகையையும் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த ஊழலில் ஏற்பட்ட வருவாய் இழப்பையும் ஒப்பிட்டு இரண்டுமே பொது நலனுக்கான மானியச் செலவுதான் என்று பிரதமர் நியாயப்படுத்தியிருக்கிறார். இந்த வாதமே போலியானது. அரிசி, கோதுமைக்கு தரும் மானியம் வளர்ச்சிக்கு எதிரானது. ஆனால் பெரிய தொழில் நிறுவனங்களுக்கும் பணக்காரர்களுக்கும் அளிக்கும் வரிச் சலுகைகள் வளர்ச்சிக்கு உதவுவது என்று எப்படித்தான் நாக்கூசாமல் கூறுகிறீர்கள் என்றே வியப்பாக இருக்கிறது. 2-ஜி ஊழல்: 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்குப் பிறகு இந்தத் துறையில் உள்ள தொழிலதிபர்கள் மீது வரி விதிப்பதில்லை என்று முடிவெடுத்தீர்கள். ஆனால் உரிமம் பெற்ற தொழில் அதிபர்களோ ஆறு மாதங்களுக்குள் அவற்றை 6 மடங்கு (600%) லாபத்துக்கு மற்றொரு தொழில் நிறுவனத்துக்கு விற்றுவிட்டார்கள். இந்த இடத்தில்தான் ஊழலே நடந்திருக்கிறது. எதற்காக இந்தத் தொழில் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை தருகிறீர்கள்? நாடாளுமன்ற கூட்டுக்குழு: நாடாளுமன்ற கூட்டுக்குழுவே விசாரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதன் காரணம், அரசு நிர்வாக எந்திரத்தைத் தொழிலதிபர்கள் எப்படி தங்களுடைய லாப நோக்கத்துக்கு ஏற்ப வளைக்கிறார்கள், அதற்கு எந்த நடைமுறைகள் எல்லாம் பயன்படுகின்றன என்று அறிவதற்காகத்தான். அதை அப்போதே ஏற்றிருந்தால் நாடாளுமன்றத்தின் ஒரு தொடர் வீணாகியிருக்காது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியா இது? சமுதாயத்தின் அனைத்து தரப்பாரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே அரசின் லட்சியம் என்று முழங்குகிறீர்கள், ஆனால் நடைமுறையில் ஏழை, பணக்காரர் இடைவெளி பெருகும்வகையில்தான் நடவடிக்கைகளை எடுக்கிறீர்கள். தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது என்று கூறினால், அப்படியெல்லாம் இல்லை, இது வெறும் அனுமானம்தான் என்கிறீர்கள். ஏன் என்றால் சர்வதேசச் சந்தையில் இதுபோன்ற சேவைகளுக்கு அரசுகள் வசூலிக்கும் தொகை எவ்வளவு என்பதைப் பற்றிய அக்கறையே இல்லாமல் இலவசமாகவே தொழில் அதிபர்களுக்கு வாரி வழங்குவது என்று முடிவு செய்திருந்ததால் உங்களைப் பொருத்தவரை இதில் வருவாய் இழப்பே கிடையாது. 35 கிலோ அரிசி திட்டம்: 2-ஜி ஸ்பெக்ட்ரம் வருவாயை இழக்காமல் அரசு பெற்றிருந்தால் குறைந்த விலைக்கு 35 கிலோ அரிசி அல்லது கோதுமை என்ற பொது விநியோக திட்டத்தை நாட்டின் 80% மக்களுக்கு விரிவுபடுத்தியிருக்கலாம்; அனைவருக்கும் கல்வி, சுகாதார வசதி போன்ற திட்டங்களுக்கு தாராளமாகச் செலவிட்டிருக்கலாம். அரசு, தனியார் பங்கேற்பு திட்டம் (பி.பி.பி.): சில வகை திட்டங்களில் அரசு, தனியார் கூட்டு சேர்ந்து செயல்படுத்தலாம் என்கிறீர்கள். அடித்தள கட்டுமான மேம்பாட்டுக்கு இதை அமல்படுத்தலாம் என்று குடியரசுத் தலைவர் உரையிலும் தெரிவித்திருக்கிறீர்கள். இந்த நடைமுறையால் லாபமும் இல்லை, தரமும் இல்லை, குறித்த காலத்தில் வேலையும் நடப்பதில்லை என்பது மேற்கத்திய நாடுகளின் அனுபவம். லண்டன் மாநகர போக்குவரத்து மேம்பாட்டுக்காக இப்படி 25 திட்டங்களைத் தொடங்கி பிறகு அவற்றில் 23 திட்டங்களிலிருந்து அரசு பின்வாங்க நேர்ந்தது. நம் நாட்டிலேயே கூட தில்லி விமான நிலையத்துக்கானமெட்ரோ ரயில் இணைப்புத் திட்டம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கு முன்னதாக பூர்த்தியாகவே இல்லை. இதுவும் பி.பி.பி. திட்டம்தான். பொதுப் பணத்திலிருந்து தனியார் லாபம் சம்பாதிக்கும் திட்டமாகவே இது இருக்கிறது. மாவோயிஸ்டுகளால் ஆபத்து: உள்நாட்டுப் பாதுகாப்பு நிலைமை ஆபத்தாக இருக்கிறது. மாவோயிஸ்டுகள்தான் இந்த நாட்டுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்கிறார் பிரதமர். ஆனால் அவருடைய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள ஒருவரோ நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எல்லா மாவோயிஸ்டுகளையும் விடுதலை செய்துவிடுவோம் என்று அவர்களுக்கு வாக்குறுதி அளிக்கிறார். மாலேகாம் குண்டுவெடிப்பு: மகாராஷ்டிரத்தின் மாலேகாம் என்ற நகரில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த அப்பாவி இளைஞர்களைத் தவறாகக் கைது செய்து சிறையில் அடைத்து வைத்துள்ளது அரசு. அவர்களை உடனே விடுதலை செய்யாவிட்டால் பயங்கரவாதத்தின் தொழுவமாக நம் நாடு மாறிவிடும். கோத்ரா ரயில் எரிப்பு தொடர்பாகக் கைது செய்யப்பட்டு 9 ஆண்டுகள் சிறையில் இருந்தவர்களில் பலர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பு கூறியிருக்கிறது. அவர்களுக்கு எந்தவிதத்தில் அரசு நஷ்ட ஈடு தரப்போகிறது? அமெரிக்கா சொல்படி: வெளியுறவுக் கொள்கையில் அமெரிக்கா சொல்வதைக் கேட்டு நடப்பதே இப்போது நடைமுறையாகிவிட்டது. எகிப்தில் ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராக மக்கள் தன்னிச்சையாகக் கிளர்ச்சி நடத்தி ஆட்சியைக் கவிழ்த்துவிட்டார்கள். இந்தத் தகவல்கள் வரத் தொடங்கியபோதும் அரசு மெளனமாகவே இருந்தது. பதவியில் இருந்தது போதும் சுமுகமான ஆட்சி மாற்றத்துக்கு வழிவிடுங்கள் என்று முபாரக்குக்கு அமெரிக்கா அறிவுறுத்திய பிறகே இந்திய அரசும் அதே தொனியில் அறிக்கை வெளியிடுகிறது. ஈரானிடமிருந்து குழாய் மூலம் பெட்ரோலிய வாயுவைக் கொண்டுவரும் திட்டத்திலும் அமெரிக்காவின் விருப்பத்துக்கேற்பச் செயல்படுவது என்ற அரசின் முடிவு வெளிப்படையாகவே அனைவருக்கும் தெரிகிறது. அமெரிக்கா இப்போது சர்வதேச அரங்கில் செல்வாக்கு இழந்து பலவீனமாகி வருகிறது. இந்த நிலையில் ஈரானிடம் பெட்ரோலிய எரிவாயுவைப் பெறுவதற்கு முனைப்பு காட்டாவிட்டால் அந்த திட்டத்தில் சீனா சேர்ந்துவிடும். வெளியுறவுக் கொள்கையில் நம்முடைய தனித்தன்மையை இந்தியா உறுதி செய்ய வேண்டும்' என்றார் யெச்சூரி
Wednesday, February 23, 2011
உழைக்கும் வர்க்கம் -
உழைக்கும் வர்க்கம் - February March 2011 இதழில்
NFPE P 3 அனைத்திந்திய மாநாடு _ புனே ஒரு பார்வை
மக்கள் அரசு எனக்கூறி மக்களை தாக்கும் மத்திய அரசு - தலையங்கம்
MTS- தபால்காரர் தேர்வு விதிகள் முன்னேற்றமா பின்னடைவா?
--தோழர் K. ராகவேந்திரன் கட்டுரை
23 February நாடாளுமன்றம் பேரணி - கட்டுரை
இந்தியாவின் மறுபெயர் ஊழல் தேசமா - கட்டுரை
தோழர் ஜோதி மறைவு - அஞ்சலி
தில்லியில் உழைப்பாளர் பேரணி -ஆர்.சிங்காரவேலு
|
opportunities
உங்களை அழைக்கிறது யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா
யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியாவில் நாடு முழுவதும் உள்ள கிளைகளில் 700 எழுத்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கு இந்தியப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கல்வித் தகுதி: குறைந்தபட்சம் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பட்டதாரிகளுக்கு மதிப்பெண்களில் தளர்வு உண்டு. வயது: 21-28 வயதுக்குள் இருக்க வேண்டும்.மாதச் சம்பளம்: | 7,200 - | 19,300.தேர்வுக் கட்டணம்: | 200 (எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு | 50)யுனைடெட் பாங்கின் இணையதளம் மூலம் மட்டுமே வரும் 23-ம் தேதி முதல் விண்ணப்பிக்க வேண்டும். கடைசி தேதி செப்டம்பர் 22. தகுதியுடைவர்களுக்கான எழுத்துத் தேர்வு 28.11.2010.÷
மேலும் விவரங்களுக்கு http://www.unitedbankofindia.com/recruitment.asp என்ற இணையதள முகவரியை அணுகவும்.
சவுத் இந்தியன் வங்கியில் 200 எழுத்தர் பணிஇந்தியாவில் உள்ள தனியார் துறை வங்கிகளில் மூன்றாவது இடத்தில் உள்ளது சவுத் இந்தியன் வங்கி. இதன் தலைமையிடம் கேரளம். இந்த வங்கிக்கு நாடு முழுவதும் 550க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் உள்ள இந்த வங்கியின் கிளை அலுவலகங்களில் 200 எழுத்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றுக்கு பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கல்வித் தகுதி: பட்டப்படிப்பு (அறிவியில் பாடப் பிரிவில் 50 சதவீதம்), இதர பாடப் பிரிவுகளில் (45 சதவீதம்) முடித்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் அனுபவம் அவசியம். வயது: 20-26-க்குள் இருக்க வேண்டும். ஆன்லைன் மூலம் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான எழுத்துத் தேர்வு அக்டோபர் 10-ம் தேதி நடைபெறும். சம்பள விகிதம்: |7,200 - |19,300.
இதர விவரங்களுக்கு www.southindianbank.com என்ற இணையதளத்தைப் பாருங்கள்
யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியாவில் நாடு முழுவதும் உள்ள கிளைகளில் 700 எழுத்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கு இந்தியப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கல்வித் தகுதி: குறைந்தபட்சம் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பட்டதாரிகளுக்கு மதிப்பெண்களில் தளர்வு உண்டு. வயது: 21-28 வயதுக்குள் இருக்க வேண்டும்.மாதச் சம்பளம்: | 7,200 - | 19,300.தேர்வுக் கட்டணம்: | 200 (எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு | 50)யுனைடெட் பாங்கின் இணையதளம் மூலம் மட்டுமே வரும் 23-ம் தேதி முதல் விண்ணப்பிக்க வேண்டும். கடைசி தேதி செப்டம்பர் 22. தகுதியுடைவர்களுக்கான எழுத்துத் தேர்வு 28.11.2010.÷
மேலும் விவரங்களுக்கு http://www.unitedbankofindia.com/recruitment.asp என்ற இணையதள முகவரியை அணுகவும்.
சவுத் இந்தியன் வங்கியில் 200 எழுத்தர் பணிஇந்தியாவில் உள்ள தனியார் துறை வங்கிகளில் மூன்றாவது இடத்தில் உள்ளது சவுத் இந்தியன் வங்கி. இதன் தலைமையிடம் கேரளம். இந்த வங்கிக்கு நாடு முழுவதும் 550க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் உள்ள இந்த வங்கியின் கிளை அலுவலகங்களில் 200 எழுத்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றுக்கு பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கல்வித் தகுதி: பட்டப்படிப்பு (அறிவியில் பாடப் பிரிவில் 50 சதவீதம்), இதர பாடப் பிரிவுகளில் (45 சதவீதம்) முடித்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் அனுபவம் அவசியம். வயது: 20-26-க்குள் இருக்க வேண்டும். ஆன்லைன் மூலம் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான எழுத்துத் தேர்வு அக்டோபர் 10-ம் தேதி நடைபெறும். சம்பள விகிதம்: |7,200 - |19,300.
இதர விவரங்களுக்கு www.southindianbank.com என்ற இணையதளத்தைப் பாருங்கள்
income tax exemption limit
In order to provide some relief to the salaried class, who have been drastically hit by food inflation, the government is considering raising the income tax exemption limit from the current Rs 1.60 lakh per annum by another Rs 20,000. Finance minister Pranab Mukherjee is expected to make this announcement in the upcoming annual budget. Not just food but prices of other essential commodities including oil have been sharply rising in the past one year and collectively the two have resulted in pushing up prices of all other good. The Indian middle class is reeling under this rising inflation. A Government official stated that ‘providing relief for rising prices’ is a priority for the Government.
Tuesday, February 22, 2011
Monday, February 21, 2011
What are EL Encashment conditions for LTC ?
1.A Maximum of 10 Days EL can be encashed with each LTC .
2.60 days EL can be encashed in the entire Service.
3.EL encashment has to be taken before the travel of the journey.
4.10 Days EL can be enchased, If the duration of the Journey is less than 10 days also.
5.If EL is encashed for LTC, then there will be No change in the number of ELs which can be encashed after retirement.
6.If both Wife and Husband are central government employees, then only one can avail EL encashment while availing LTC and
7.For entire service, both Husband and Wife can avail 60 days EL each.
Can an Employee change his Home Town more than once ?
1. If an Employee has given the declaration of Home Town, and his higher authority has approved it , then that Home Town can not be changed.
2.But in some special cases, the Higher Authority can allow the employee to change his home town, but he has to give the declaration that for the entire service, he will not apply for the change of Home Town again.
What are the conditions for Home Town Declaration ?
By the term home town means, the place where an employee / official has to go occasionally for discharging / carrying out his family as well as social responsibilities.
Generally a Home Town means the birth place of the employee.
Higher authority has the power to decide the home town of an employee.
If both wife and husband are govt employees, can they avail LTC separately ?
Both wife and husband got the option to give declaration of Home Town separately.
If husband has given wife as a family member, then wife cannot take LTC her own.
What are the conditions for LTC for Freshly recruited Employees ?
Minimum 1 year continuous service required.
One All India LTC and 3 Home Town LTC instead of 1 Home Town LTC .
This is valid for First two block years.
What are the conditons for availing advance for LTC ?
Maximum 90 % of the fare.
Admissible for both outward and inward journey.
Employee should furnish Railway tickets / PNR nos with in 10 days of drawal of advance.
Can be drawn Separately for self and family.
When advance is taken claim should be submitted with in three months from the date of journey.
When advance is not taken the claim should be submitted with in six months from the date of journey.
2.60 days EL can be encashed in the entire Service.
3.EL encashment has to be taken before the travel of the journey.
4.10 Days EL can be enchased, If the duration of the Journey is less than 10 days also.
5.If EL is encashed for LTC, then there will be No change in the number of ELs which can be encashed after retirement.
6.If both Wife and Husband are central government employees, then only one can avail EL encashment while availing LTC and
7.For entire service, both Husband and Wife can avail 60 days EL each.
Can an Employee change his Home Town more than once ?
1. If an Employee has given the declaration of Home Town, and his higher authority has approved it , then that Home Town can not be changed.
2.But in some special cases, the Higher Authority can allow the employee to change his home town, but he has to give the declaration that for the entire service, he will not apply for the change of Home Town again.
What are the conditions for Home Town Declaration ?
By the term home town means, the place where an employee / official has to go occasionally for discharging / carrying out his family as well as social responsibilities.
Generally a Home Town means the birth place of the employee.
Higher authority has the power to decide the home town of an employee.
If both wife and husband are govt employees, can they avail LTC separately ?
Both wife and husband got the option to give declaration of Home Town separately.
If husband has given wife as a family member, then wife cannot take LTC her own.
What are the conditions for LTC for Freshly recruited Employees ?
Minimum 1 year continuous service required.
One All India LTC and 3 Home Town LTC instead of 1 Home Town LTC .
This is valid for First two block years.
What are the conditons for availing advance for LTC ?
Maximum 90 % of the fare.
Admissible for both outward and inward journey.
Employee should furnish Railway tickets / PNR nos with in 10 days of drawal of advance.
Can be drawn Separately for self and family.
When advance is taken claim should be submitted with in three months from the date of journey.
When advance is not taken the claim should be submitted with in six months from the date of journey.
Tuesday, February 15, 2011
POSTAL BANK AND POSTAL ATM
Department of Posts is going to introduce Banking service through Post Offices. All post offices will also work as Post Banks. ATMs will also be introduced along with Postal Banks.
Department of post is going to launch post bank and prepaid card scheme very shortly all the regional heads of all circles have been directed to personally identify and expedite the manner of installation of ATM,s in Head post offices. RBI approval and License is awaited. As part of core banking process all existing accounts are now updated in computers. The circle heads are frequently stressed to complete the signature scanning of all A/c holders as early as possible. A centralized server possibly at Ghaziabad is proposed to be constituted which will automatically extract data from all HO & SO as when the counter clerk enters a transaction. The role Of SBCO will be minimized. The preservation of records at all HOs will be considerably reduced.
Under Prepaid card scheme which is to be launched in collaboration with banks,. all expenses are to be borne by banks. Cards will be issued to customers who have Savings account only and later expanded to other customers. With help of card one can withdraw money in POs/ Any ATM/make purchase in any merchant outlets. A minimum charge will be levied for each operation. Minimum load is Rs 1000 maximum reload to card is Rs50000. Maximum withdrawal is 10000 per day and only four times can a card be used in a single given day.
--
M.Krishnan
Secretary General NFPE
Monday, February 14, 2011
முடங்கிக் கிடக்கும் அஞ்சல்துறை-என்.ஆர். ஸத்யமூர்த்தி
இந்தியா ஒன்பது விழுக்காடு வளர்ச்சியடைந்துவிட்டது; பத்தை நோக்கிப் புறப்பட்டுவிட்டது என்றெல்லாம் பூரிப்படைகிறோம். வளர்ச்சி என்றால், முந்தைய தரத்திலிருந்து உயர்நிலை காண வேண்டும். அத்தகைய வளர்ச்சி ஒவ்வொரு துறையிலும் பிரதிபலிக்க வேண்டும்.
அஞ்சல் துறையைப் பொறுத்தவரையில், அதன் முதன்மைக் கடமை, தபால்களைக் கையாள்வதே. இந்த விஷயத்தில் அஞ்சல் துறையின் வளர்ச்சி மெச்சும்படியாக இல்லை. கணினிகளும் குளிர்பதனமும் காணப்படுகின்றதேயன்றி முதன்மைக் கடமை முடங்கித்தான் கிடக்கிறது. முன்பெல்லாம், தபால்கள், எளிதாக மறுநாளில் கிடைக்கும். ஐம்பது கி.மீ. தொலைவுள்ள இடங்களுக்கு அன்றே பட்டுவாடாவும் நிகழும். சாதாரண பேரூர்களிலும் கூட இரண்டு அல்லது மூன்று பட்டுவாடாக்கள் இருக்கும். தபால்கள் அனுப்புவதும் இரண்டு, மூன்று முறைகள் நடக்கும். அஞ்சலகங்களின் வேலை நேரங்கள், அவ்வூருக்குத் தபால் பைகளைக் கொண்டுவரும் பேருந்துகள், ரயில்கள் ஆகியவற்றை ஒட்டியே அமையும்.
சீக்கிரத்தில் தபால் பைகள் வருவதால், அங்கிருந்து கிளைத் தபால் அலுவலகங்களுக்கும் சீக்கிரமே தபால்கள் போய்ச் சேரும். அங்கிருந்து பல சிற்றூர்களுக்குப் பட்டுவாடா நிகழும். ÷ஒரு தபாலைப் பெற்ற ஒருவர், அன்றே அதற்குப் பதில் கடிதம் எழுத வாய்ப்பு இருந்தது. அத்தகைய வாய்ப்பு இருக்க வேண்டும் என்பது அஞ்சல் துறையின் லட்சியமாக இருந்தது. சீக்கிரமான பட்டுவாடா, காலம் தாழ்த்திய பை கட்டுதல் என்பது துறையின் தாரகமந்திரமாக இருந்தது. தபால்காரர் வருவதை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார்கள். அதனால் மக்களிடையே தபால்காரர்களுக்கு மரியாதையும் அன்பும் இருந்தன. தபால் பெட்டிகள் மக்களுக்குத் தேவையான இடங்களில் வைக்கப்பட்டிருந்தன. அவை தினமும் இருமுறை திறக்கப்பட்டன. தபால் பெட்டிகள் இல்லாத கிராமங்களில், தபால்காரர்களிடம் தபால்களைக் கொடுக்கலாம்.
இத் தபால் பெட்டிகள் குறித்த காலத்தில் ஊழியர்களால் திறக்கப்படுகின்றனவா என்பது தினமும் சோதனை செய்யப்பட ஏற்பாடுகள் இருந்தன. பால்காரர் வருவதற்குமுன் தபால்காரர் வரும் ஊர்களும் இருந்தன. சேமிப்பு வங்கி உள்ளிட்ட எல்லாச் சேவைகளிலும் சிறந்து விளங்கி, மத்திய அரசு இருப்பதை நினைவூட்டுதாய், மத்திய அரசின் பிரதிநிதியாய் கிராமப்புறங்களிலெல்லாம் மக்களின் மனதில் இடம் பிடித்திருந்தது, அஞ்சல் துறை.
இச் சிறப்புகளெல்லாம் பொய்யாய், பழங்கதையாய்ப் போய்விட்டன. இப்பொழுது தபால்கள் மறுநாள் கிடைப்பது அபூர்வமாகிவிட்டது. பிரிப்பகங்களில் தாமதப்படாதவைகூட அஞ்சலகங்களிலும் அவற்றின் கீழேயுள்ள கிளை அஞ்சலகங்களிலும் சென்றடையும் நேரம், பட்டுவாடாவைப் பாதிக்கிறது.
அஞ்சலகங்களின் வேலைநேரம் மெயில்கள் வரக்கூடிய அல்லது செல்லக்கூடிய நேரத்துக்கு ஏற்ப அமையும் கொள்கை கைவிடப்பட்டு, காலை 8 மணிக்கு அஞ்சலகம் திறக்கப்பட்டால் போதும் என்ற நிலையைப் பின்பற்றுகிறது அஞ்சல் துறை. அஞ்சலகங்கள் மூடப்படும் நேரம் மாலை 6 என்றிருந்தது 5 ஆகி, இப்பொழுது 4 ஆகக் குறைக்கப்படும் நிலை கண்டு வருந்தவில்லை அதிகாரிகள். விரைவுத் தபால்களின் நிலையே விமர்சனத்தைத் தவிர்க்க இயலாததாயுள்ளது. உள்ளூர் தபால்கள் கிடைக்கவே 3 நாள்கள்கூட ஆகின்றன.
இப்பொழுது அஞ்சல் துறை பெருமையோடு பேசக்கூடிய சேவைகள், மணியார்டர், சேமிப்பு வங்கி, சாதாரண காப்பீடு, கிராமத்து மக்களையும் ஈர்க்கும் காப்பீடு ஆகியவையே. இவற்றிலும் காலதாமதமும் குறைகளும் அதிகமாகவே தென்படுகின்றன.
இந்த அவலங்களுக்கெல்லாம் காரணம், அஞ்சல் துறை நஷ்டத்தில் இயங்குவதாகவும், சேவை சிறப்புற செலவு மிகும்; கட்டுபடியாகாது எனவும் கருதுகின்ற இந்திய அரசின் எண்ண ஓட்டமுமே ஆகும். இந்திய விவசாயிகள் கடனிலே பிறந்து, கடனிலே வாழ்ந்து, கடனிலே இறந்து கடனையே தம் வாரிசுகளுக்கு விட்டுச் செல்கின்றனர் என்பது இந்திய விவசாயம் பற்றிய எந்த ஆய்வுக்கும் நிரந்தர முகவுரையாகத் தொடர்வதுபோல, அஞ்சல் துறை நஷ்டத்தில் இயங்குகிறது என்கிற நிரந்தர நினைப்பு அத் துறையையும் இந்திய மக்களையும் காயப்படுத்தி வருகிறது. நஷ்டத்தில் இயங்கும் துறையில் தனியார் கூரியர்கள் எப்படிக் கொழிக்க முடிகிறது என்பது சிந்திக்கப்பட வேண்டும்.
ஒரு பொதுக் கழிப்பிடத்தைப் பயன்படுத்த எவ்வித ஆட்சேபணையுமின்றி இரண்டு ரூபாயோ மூன்று ரூபாயோ மக்களால் கொடுக்க முடிகிறபோது, அஞ்சலட்டையின் விலையை வெறும் ஐம்பது காசுகளாகத் தொடர்வது எவ்விதத்தில் ஏற்புடையது? எல்லோரிடமும் கைப்பேசிகள் காணப்படும்போது, கார்டுகளின் விலையை 50 காசுகளாகவே வைத்திருப்பதால் யார் மெச்சுவார்கள்? இச் சலுகை, தனியார் நிறுவனங்களுக்கல்லவா பயன் தருகிறது? வெங்காயம் முதல் வெந்தயம் வரை சதத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கும்போது அஞ்சலட்டையை அதேவிலையில் விற்பதற்கு யார் பரிந்துரைத்தார்களோ தெரியவில்லை. மக்கள் கையில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது. சிக்கன வாழ்வு, சேமிப்பு என்பவையெல்லாம் ஓரங்கட்டப்பட்டுவிட்டன. அவர்கள் வேண்டுவது குறைகளற்ற, நம்பகமான, தரமான சேவையைத்தான். அதற்குரிய விலையைக் கொடுக்க அவர்கள் தயங்கமாட்டார்கள். அரிசி, காய்கறிகள், பெட்ரோல், எரிவாயு ஆகியவற்றின் தடையில்லா விலையேற்றங்கண்டு தளராதவர்கள். அஞ்சல் துறையில் அஞ்சலட்டை, மணியார்டர் போன்றவற்றுக்கு தரமான சேவை தவறாது என்றால் நியாயமான விலையேற்றத்தை வெறுக்கமாட்டார்கள்.
அஞ்சல் துறையின் வருமானம் குறைந்ததற்குக் கூரியர் சேவையின் வளர்ச்சியும் ஒரு காரணம். அஞ்சல் துறையின் வருமானம் குறைந்ததால், அதன் சேவையின் தரம் குறைந்தது. சேவையின் சிறப்பு கெட்டதால், கூரியர் நிறுவனங்கள் பெருகி வளர்ந்துள்ளன.
இந்திய அஞ்சலகச் சட்டம் 1898, பிரிவு 4-ன்படி, கடிதங்களைச் சுமந்து சென்று, உரியவரிடம் சேர்ப்பிக்கும் ஏகபோக உரிமை, இந்திய அஞ்சல் துறைக்கே உள்ளது. வேறு எவரும் இத் தொழிலில் ஈடுபடக்கூடாது, அரசு மட்டும்தான் செய்ய வேண்டும் என்ற ஏகபோக உரிமை பெற்ற அரசுக்கு, பரந்துபட்ட பாரத நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும், மூலைமுடுக்குகளில் இருக்கும் சிற்றூர்களுக்கும் நியாயமான கட்டணத்தில் தபால்களைப் பட்டுவாடா செய்யும் கடமையுமுண்டு.
இன்றைய கூரியர் சேவைகள் நகர்ப்புறங்களையே கருத்திற்கொண்டு செயல்பட்டு, அஞ்சல் துறையின் கணிசமான வருமானத்தைக் கைப்பற்றி விடுகின்றன. கிராமப்புறங்களில் அவை செயல்படுவதில்லை. வருமானத்தின் கணிசமான பகுதி போனபின், அஞ்சல் துறை தன் கிராமப்புறச் சேவைகளைச் செய்யப் போதிய நிதியில்லாமல் போகிறது. கூரியர் சேவை இந்திய அஞ்சலகச் சட்டத்துக்கு முரணானது. தமக்கு உரிமையில்லாததும் தடை செய்யப்பட்டதுமான துறையில், அரசுக்கே உரிய பிரதேசத்தில், அரசுக்கு எவ்விதக் கட்டணமும் செலுத்தாமலும் அரசின் எவ்விதச் சட்டங்களுக்கும் உள்படாமலும் பதில் சொல்ல வேண்டிய சட்டப்பூர்வமான பொறுப்பு எதுவும் இல்லாமலும் கூரியர் நிறுவனங்கள் செயல்படுவதை ஒரு ஜனநாயக அரசு எப்படி, எவ்வளவு காலம் அனுமதிக்க முடியும்? இக் குறைகளையெல்லாம் நீக்கி, கூரியர் சேவைகளை ஒழுங்குபடுத்துவதற்காக அரசு முயன்றுவந்தது. காலஞ்சென்ற பிரமோத் மகாஜன் அமைச்சராயிருந்தபோது 2002-ல் சட்ட முன்வரைவு ஒன்றை அறிமுகப்படுத்தினார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால், அது காலாவதியாயிற்று. பின்னர் இன்னுமொரு முன்வரைவு 2006-ல் அன்றைய அஞ்சல் துறைச் செயலர் முனைவர் யு. சீனிவாசராகவனின் உழைப்பால், அமைச்சர் தயாநிதி மாறனால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் முக்கிய அம்சங்கள், 300 கிராம் எடை வரையிலான கடிதங்களைக் கையாளும் ஏகபோக உரிமை, அஞ்சல் துறைக்கே உண்டு, தனியார் கூரியர்கள் அரசிடம் பதிவு பெற வேண்டும். உள்நாட்டில் மட்டும் இயங்கப் பதிவுக் கட்டணம் ரூ.25,000, புதுப்பிக்க ஆண்டுக்கு ரூ.10,000 வெளிநாடுகளிலும் இயங்கப் பதிவுக் கட்டணம் ரூ.10 லட்சம், புதுப்பிக்க ஆண்டுக்கு ரூ.5 லட்சமாகும். இத்தகைய முக்கியமான சட்டம் நான்காண்டுகள் ஆகியும் முடங்கிக் கிடக்கிறது. ஒரு சட்ட விரோதமான அமைப்பு, தொடர அனுமதிக்கப்பட்டிருப்பது விந்தையே!
தாராளமயமாக்கப்பட்ட, திறந்த பொருளாதார முறையில், அஞ்சல் துறை ஏகபோக உரிமை கொண்டாடுவது சரியல்ல என்று வாதிடுகின்றன தனியார் கூரியர் நிறுவனங்கள். பார்ப்பதற்கு இவ்வாதம் நியாயமானதாகக்கூடத் தோன்றும். ஆனால், இந்தத் தனியார் கூரியர்கள் கிராமங்களின் சேவையைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. வருமானம் குறைவான கிராமப் பகுதியை அரசு சுமந்துகொண்டு வருமானம் மிக்க நகர்ப்புறங்களின் லாபத்தை மட்டும் தனியார் அபகரிப்பது எப்படி நியாயம்? அரசுக்கு - மக்களுக்குச் சொந்தமான கனிமவளங்களை, எத்தகைய கட்டுப்பாடுமின்றித் தனியார் தோண்டிச் செல்வதைப் போலாகும். அஞ்சல் துறையின் அலுவலகங்கள் வசதி குறைந்த இடிந்த, வாடகைக் கட்டடங்களில் செயல்பட்டு, அஞ்சல் பைகளைப் பேருந்துகளில் அனுப்பப் பெரும்பாடு படுவதும், கூரியர் சேவைகள் நல்ல கட்டடங்களில் சொந்த ஊர்திகளுடன் செயல்பட்டுக் கொண்டு வருவதும் கவனிக்கத்தக்கவை.
பதிவுக் கட்டணம், அரசின் ஏகபோக உரிமை போன்ற அம்சங்களை இந்தியக் கூரியர் நிறுவனங்கள் எதிர்ப்பது, எதிர்பார்த்ததுதான். சட்ட முன்வரைவு, நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வரும்போது, தீர்வு காணலாம்.
சுமார் 30 ஆண்டுகளாகத் தனியார் கூரியர் சேவைகள் இயங்கி வருகின்றன. அவை 20 ஆண்டுகளாகச் செல்வத்தில் கொழிக்கின்றன. சாதாரணத் தபாலுக்கு அஞ்சல் துறை ஐந்து ரூபாய் வசூலிக்க, கூரியர்களோ ஓராண்டுக்கு முன் வரை ரூ.15 வாங்கி வந்த கட்டணத்தை, இப்பொழுது ரூ.25 ஆக உயர்த்திவிட்டன. அஞ்சல் துறையின் சேவைத் திறன் குறைந்ததைத் தம் மூலதனமாக்கிக் கூரியர்கள் கொழிப்பதைப் புரிந்துகொண்டு, அஞ்சல் துறை விழித்துக் கொண்டதன் வெளிப்பாடுதான், 2002-ல் கொண்டுவர முயன்ற சட்டத்திருத்த மசோதா. 2007-ல் மீண்டும் முயன்றும், உள்நாட்டுத் தனியார் எதிர்ப்பாலும் அச்சுறுத்தலாலும் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை.
2002-லிருந்து இன்று வரையிலான எட்டு ஆண்டுகளில் அஞ்சல் துறைக்குத் தனியார் சேவைகள் தர வேண்டிய பதிவுக்கட்டணமும் புதுப்பிக்கும் கட்டணமும் பல கோடிகளாகும். இந்த இழப்புக்கு யார் பொறுப்பு?
நன்றி: தினமணி
Friday, February 11, 2011
study camp -NFPE
n f p e
national federation of postal employees
all india study camp
2011 february, 13,14,15
thekkady (kumily) - idukki division - kerala circle.
programme
08.00 am : Registration of Delegates
09.30 AM : Flag Hoisting and Homage to Martyrs.
10.00 AM : Inaugural Session
Welcome Speech : Com: P.S.Rajan,
Chairman, Reception Committee,
General Secretary, Kerala
Plantation Labour Federation.
Presided by : Com: D.K.Rahate
All India President, NFPE.
Inaugural Address : Class - I
Subject : Imperialist Globalisation and the
Role of Working Class.
by: Com.P.Rajeev, MP,
Member, Parliamentary Standing
Committee for Communications & IT
11.30 AM : Class - II
Subject : History of the Postal Trade Union
Movement and our present day task.
by: Com: M.Krishnan,
Secretary General, NFPE.
03.00 PM : Class - III
Subject : Policy Offensives in the
Dept. of Posts and our role.
by: Com.K.Raghavendran,
Ex-Secretary General, NFPE.
05.00 PM : Class - IV
Subject : Central Govt. Employees and the
IndianWorking Class
Movement.
by: Com: C.C.Pillai
Ex-Secretary General, NFPE.
07.00 PM : Cultural Programmes.
14-02-2011 - Monday
09.00 AM : Class - V
Subject : Service Matters and the role of
Trade Union Activists.
by: Com: K.V.Sridharan,
General Secretary, AIPEU Gr.C (Chq)
11.00 AM : Class - VI
Subject : Disciplinary Rules - Role of
Defence Assistants & Unions.
by: Sri.M.Chandrasekharan Nair
Rtd. Senior Superintendent of
Post Offices.
13.00 PM : Presentation of Credential Report.
by: Com: R.N.Parashar
Asst.Secretary General, NFPE.
02.00 PM : Seminar
Subject : Future of India Post -
Challenges and Opportunities.
Welcome Speech : Com: M.Krishnan
Secretary General, NFPE.
Presided by : Com: D.K.Rahate
President, NFPE.
Presentation by Chief Guest: Sri. P.K.Gopinath
Member (P) Postal Services Board.
Speech by : Mrs. Shoba Koshy
Chief Postmaster General,
Kerala Circle.
Interaction with the Delegates
4.00 PM : Vote of Thanks
by: Com: Iswar Singh Dabas,
General Secretary, PIV Union.
04.15 PM : Felicitation to Com:
T.M.Peerumuhammed
All India Vice President P-IV, and
Working Chairman,
Reception Committee
(Retired from service on 31.1.2011).
04.30 PM : CAMP REVIEW AND ORGANISATIONAL
DISCUSSION.
Lead by : Com: M.Krishnan, SG, NFPE
Com: K.V.Sridharan, GS, P-3
Com: I.S.Dabas, GS, P-4
Com: Giriraj Singh, GS, R-3
Com: P.Suresh, GS, R-4
Com: Pranab Bhattacharjee, GS,
Admn.(P) Union.
Com: T.Sathyanarayanan, GS, AIPAEA
Com: Appanraj, GS, AIPSBCOEA
Com: S.A.Rahim, GS, AIPCWEA.
Vote of Thanks : Com: T.D.Jose,
General Convener,
Reception Committee.
06.30 PM : Camp Concludes
15-02-2011 - Tuesday
: Trip to Munnar
08.00AM : Sight Seeing.
--
M.Krishnan
Secretary General NFPE
Subscribe to:
Posts (Atom)